tag:blogger.com,1999:blog-8108424717744519937.post4176194624018165424..comments2023-10-11T16:09:45.968+05:30Comments on +ve Anthony Muthu: 10) என் இனிய கர்ணா...+Ve Anthony Muthuhttp://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8108424717744519937.post-52335652104433653472012-08-09T21:48:57.856+05:302012-08-09T21:48:57.856+05:30//என் கண்கள் உன்னைப்
போலவே...
வள்ளலாகிச் சுரக்கிறத...//என் கண்கள் உன்னைப்<br />போலவே...<br />வள்ளலாகிச் சுரக்கிறது.<br /><br />இந்த வரிகள் ரொம்பவும் பிடிக்கிறது <br /><br />தர்மம் தலை காக்கும் --அர்ச்சுனன் உதாரணம் சிறப்பாய் உள்ளது<br /><br />ஒருகதை -பல கருத்து -ஒரு உள்ள குமுறல் அத்தனையும் ஒரு கவியில் கொண்டுவந்து விட்டீர்கள்Php Mutehttps://www.blogger.com/profile/09822491700964844383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-15159875459666579822012-02-11T18:45:33.874+05:302012-02-11T18:45:33.874+05:30very nice one ,vaazhha valamudan
shekhar
kuwaitvery nice one ,vaazhha valamudan<br />shekhar<br />kuwaitAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-5628501768917078162010-08-05T11:21:39.348+05:302010-08-05T11:21:39.348+05:30கர்ணனைப் பற்றிய அற்புதமான கட்டுரை..
கொடுக்கும் மன...கர்ணனைப் பற்றிய அற்புதமான கட்டுரை..<br /><br />கொடுக்கும் மனம் உள்ளவர்கள் அனைவரும் இறைவனுக்கு சமமானவர்களே..<br /><br />எல்லோருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் உங்களுக்கு இறைவன் சகல நலன்களையும் அருள்வார்.Thilaga. Shttps://www.blogger.com/profile/00283120069182169609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-78420454157123823122009-11-01T10:05:07.325+05:302009-11-01T10:05:07.325+05:30தங்கள் அறிமுகமே எனக்கு வாழ்வின் அதியற்புதப் பரிசு....தங்கள் அறிமுகமே எனக்கு வாழ்வின் அதியற்புதப் பரிசு. keyboard with pitch bender-தங்களுக்குச் சொந்தமாகவும், திரைத்துறையிலும் தாங்கள் சுடர்விடவும் இறையருளை வேண்டுகின்றேன்<br /> -ச,இரமசாமி 01,நவம்பர்,2009s.ramasamyhttp://rssairamblogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-49312811692312157652009-10-30T13:20:08.196+05:302009-10-30T13:20:08.196+05:30about post a comment ... sure, an impressive artic...about post a comment ... sure, an impressive article .. a suitable song .. I love that Karnan song with Sirkazi voice.. <br />krkAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-83237235617140469302009-06-22T14:48:00.109+05:302009-06-22T14:48:00.109+05:30vaazhha valamudan...vaazhha valamudan...தமிழினிமை...https://www.blogger.com/profile/16424668406903515235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-29440933015337475362009-06-22T14:47:25.747+05:302009-06-22T14:47:25.747+05:30nandri andha muham theriyaadha engal mootha sahoed...nandri andha muham theriyaadha engal mootha sahoedharikku..ungal karnan mudhalil avardhaan. avaraipoendra yethanayoe uravuhal nam thamizh kudumbangalil endhavidhamaana edhirpaarpuhalum indri uzhaithukkondaedhaan irukkiraarhalதமிழினிமை...https://www.blogger.com/profile/16424668406903515235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-72142366760758963802009-01-27T05:18:00.000+05:302009-01-27T05:18:00.000+05:30nanmba ... nalamudan vazha vazhthukkal..nanmba ... nalamudan vazha vazhthukkal..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-35879067437992399512008-02-19T15:01:00.000+05:302008-02-19T15:01:00.000+05:30"நம்பிக்கை அந்தோணி" இப்படி அழலாமா? வாழ்த்துகள் உங்..."நம்பிக்கை அந்தோணி" இப்படி அழலாமா? வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும், நேர்மறைச் சிந்தனைகளுக்கும், அனைத்துக்கும் மேல் உங்கள் அருமைச் சகோதரிக்கும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-90209291087297023262008-02-18T13:45:00.000+05:302008-02-18T13:45:00.000+05:30a "top-class" expression of emotions! waaw! as a c...a "top-class" expression of emotions! waaw! as a corollary, it goes without me saying "you are a top-class poet". <BR/><BR/>do write more and more lengthy poems like these, depicting emotional "positivism".Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-34954902207281492562008-02-14T20:17:00.000+05:302008-02-14T20:17:00.000+05:30அருமை நண்ப, அந்தோனி, கவலை வேண்டாம். கடவுளின் குழந்...அருமை நண்ப, அந்தோனி, கவலை வேண்டாம். கடவுளின் குழந்தைகள் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் வாழ்க்கைதான் நாம் வாழ்வது. பிறப்பிலிருந்து இறப்பு வரை இன்பம் அல்லது துன்பம் மட்டுமே இருந்ததாக வரலாறு கிடையாது. காலம் மாறும். கொடுக்கும் காலம் விரைவில் வர, ஆண்டவனின் கருணை உன் மீது பாய, எல்லாம் வல்ல அவனைப் பிரார்த்திக்கிறேன். <BR/><BR/>அருமையான பதிவு. மனவலி தெரிகிறது. மனந்தளரேல். நல்வாழ்த்துகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-1007136963608647112008-02-14T18:50:00.000+05:302008-02-14T18:50:00.000+05:30எழுத்து அருமை. உணர்வுகளின் வெளிப்பாடு மிக உண்மையா...எழுத்து அருமை. <BR/><BR/>உணர்வுகளின் வெளிப்பாடு மிக உண்மையானதாய் இருப்பதை உணர முடிகிறது அந்தோணி. <BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-79890980489231195532008-02-14T15:29:00.000+05:302008-02-14T15:29:00.000+05:30அன்பு அந்தோணி,நான் சமீப காலத்தில் வாசித்தவற்றில் எ...அன்பு அந்தோணி,<BR/>நான் சமீப காலத்தில் வாசித்தவற்றில் என் மனதை நெகிழ வைத்த வரிகள் இப்பதிவில் தான் உள்ளன. <BR/><BR/>//இன்றைக்குப் பெறுகிறேன்.<BR/>என்றாவதுத் திருப்பிக் கொடுப்பேன்...<BR/>என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன்...<BR/>என் சுயமரியாதையைச் சமாதானப் படுத்திக் கொள்கிறேன்.<BR/><BR/>பெறுகிற இடத்திலேயேதான் திருப்பித் தரவேண்டுமென்பதில்லை நண்பா.<BR/><BR/>நாளை என்போல் இன்னொரு,<BR/>இல்லாதவருக்கு, இயலாதவருக்கு நான் தர வேண்டும்.<BR/><BR/>அப்படித் தரும்போது....<BR/>அவர்களின் சுயமரியாதை உள்ளம் காயப் படாதா?<BR/>என்றுதானே கேட்க வருகிறாய்.<BR/><BR/>இது தவிர்க்க இயலாத சங்கிலித் தொடர்.<BR/><BR/>எப்போது இல்லாமையும், இயலாமையும்...<BR/>இல்லாமல் போகிறதோ...<BR/>அப்போது இந்தச் சங்கிலித் தொடர் துண்டிக்கப் படும்.<BR/><BR/>என்ன...?<BR/><BR/>சரிதானே..?<BR/>//<BR/><BR/>அழகான புதுக்கவிதைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும், தொடர்ந்து எழுதுங்கள் !<BR/><BR/>என்றென்றும் அன்புடன்<BR/>பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-70858745414237521762008-02-13T22:29:00.000+05:302008-02-13T22:29:00.000+05:30குறைந்த வரிகள்கொதிக்கும் வலிகளைசொன்னால் உன்னைநல்ல ...குறைந்த வரிகள்<BR/>கொதிக்கும் வலிகளை<BR/>சொன்னால் உன்னை<BR/>நல்ல கவிஞன் என்பார்கள்<BR/><BR/>நீ கர்ணனா<BR/>இல்லை<BR/>கர்ணனுக்கே<BR/>தானம் கொடுக்க <BR/>மனமுடையோன்<BR/>நீ <BR/>வாழ்க<BR/>இனிவரும் <BR/>காலம் கனிந்து மகிழந்து<BR/><BR/>பாசமுடன்<BR/>என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8108424717744519937.post-21730243513060833202008-02-13T06:59:00.000+05:302008-02-13T06:59:00.000+05:30//பெறுகிற இடத்திலேயேதான் திருப்பித் தரவேண்டுமென்பத...//பெறுகிற இடத்திலேயேதான் திருப்பித் தரவேண்டுமென்பதில்லை நண்பா.<BR/>நாளை என்போல் இன்னொரு,<BR/>இல்லாதவருக்கு, இயலாதவருக்கு நான் தர வேண்டும்.//<BR/><BR/>கர்ணன் உனக்குக் கொடுத்துள்ள உன் கொடுக்க வேண்டும் என்ற மனதைக் கொடு!<BR/>வேறென்ன கொடுத்தாலும் நிறையப் போவதில்லை!<BR/><BR/><BR/>//எப்போது இல்லாமையும், இயலாமையும்...<BR/>இல்லாமல் போகிறதோ...<BR/>அப்போது இந்தச் சங்கிலித் தொடர் துண்டிக்கப் படும்.//<BR/><BR/>இந்தச் சங்கிலிதான் நல்லவர்களை கடவுளுடன் இணைப்பது....அதனால் தொடருட்டுமே இந்த சங்கிலித் தொடர்....<BR/>அன்புடன் அருணாArunahttps://www.blogger.com/profile/05096095094818936236noreply@blogger.com