அவனைச் செருப்பால் அடிக்கிறேன்."
செல்போனில் கத்தி முடித்துத்
திரும்பிய போது
பக்கத்திலிருந்த நாலுகால் நண்பர்
என்னை நிமிர்ந்து பார்த்தார்
"நாவின் எகத்தாளம்..!
அடடா..!
உன் செருப்பாலா?
அவன் செருப்பாலா?"
சடாரென்று என் கோபத்திற்குக்
கூசிப் போனேன்
குனிந்து பார்க்கையில்...
27 வருடங்களாய்ச்
செருப்பணியாது
சூம்பிய கால்கள்
இதயத்தில் மிதித்தன..?
*
இது யூத்புல் விகடனில்

2 comments:
மனதை தொட்ட கவிதை
அங்கேயும் படித்தேன். :(
Post a Comment