திரைப்படத்துறைக்காக எலக்ட்ரானிக்ஸ்-உடன் இசையை இணைக்கும் எனது கண்டுபிடிப்புக்கள் குறித்து ஆறாம்திணையில்...
மிக விரிவாக இதோ... இங்கே...
என்னை நேரில் சந்தித்து ஆறுதலளித்து....
மிகவும் விரிவாக எழுதிய சகோதரர், "திரு. ஸ்ரீவத்சன்" அவர்களுக்கும்....,
அவரை எனக்கு அறிமுகப்படுத்திய என் தந்தை, என் சுரேஷ் அவர்களுக்கும்,
அனைத்தையும் மெளனமாக இருந்தபடி தனது ஆசீரினால் வழிநடத்தும் என் குரு அழகி விஸ்வநாதன் அவர்களுக்கும்,
என் நலம் நாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்,
மற்றும் என் ஆருயிர் தோழமைகளுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்.
விருப்பு வெறுப்பின்றி, எந்த வித எதிர்பார்ப்புமின்றி தெளிந்த நீரோடை போல அடுத்த நிகழ்வுக்காகக் காத்திருக்கிறேன்.
எதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ்.
மகிழ்ச்சியாக இரு.
நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.
ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான்.
-ஸ்ரீ சத்ய சாய்பாபா
Subscribe to:
Post Comments (Atom)
A Letter to God
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,"
1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,"
1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
7 comments:
//விருப்பு வெறுப்பின்றி, எந்த வித எதிர்பார்ப்புமின்றி தெளிந்த நீரோடை போல அடுத்த நிகழ்வுக்காகக் காத்திருக்கிறேன்.//
வாழ்த்துக்கள்!
இந்தத் தெளிந்த நீரோடை அடுத்தடுத்து நிகழ்வுகளோடு சல சலக்கும் ஆறு போல ஓடும் நாள் வெகு தூரத்தில் இல்லை அந்தோணி!
அன்புடன் அருணா
வாழ்த்துகள்
மகிழ்ச்சியுடன் மகி
aruna said...
//... சலக்கும் ஆறு போல ஓடும் நாள் வெகு தூரத்தில் இல்லை ... //
- god bless the utterer of these kind words
வாழ்த்துக்கள் நண்பா.
நன்றி மஹி.
நன்றி முகம் தெரியா நட்பே(anonymous)
நண்பரே....
வினையூக்கி.
நீங்களும் என் போல வலிகளை சந்திக்கிறவர் என கேள்விப்பட்டேன்.
உங்களுடன் எனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முடிந்தால் மின்மடல் அனுப்புங்கள்., அல்லது தொலைபேசுங்கள்.
வந்து போனதற்கும்... ஒரு வார்த்தை விட்டுச் சென்றதற்கும்...
நன்றிகள்.
வலிகளும் வருத்தங்களும்தான் நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சிகள். அவை இல்லை என்றால் நாம் வெறும்சதைப்பிண்டம் தான். தங்கம் நெருப்பில் சுடப்பட்டாத்தான் நகையாகும்.தங்களின் பதிவுகள், வாழ்க்கை அனைத்தையும் படித்தேன். ரியலி இண்ஸ்பைரிங் நண்பா.. எனது மின்னஞ்சல் rrselvakumar@gmail.com
Post a Comment