
வைகையில ஊர் முழுக...
வல்லூறும் சேர்ந்தழுக...
கைப்பிடியா கூட்டி வந்து...
கரை சேர்த்து விட்டவளே...!
எனக்கொண்ணு ஆயிருந்தா...
உனக்கு வேறு பிள்ளையுண்டு...!
உனக்கொண்ணு ஆயிருச்சே...
எனக்கு வேறு தாயிருக்கா...?
(நன்றி: வைரமுத்துவின் "ஆயிரந்தான்கவி சொன்னேன்,கவிதையிலிருந்து")
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
1 comment:
மனதை உருக்கி விட்டது.....
Post a Comment